பள்ளி ஆளுநர் பதவி

உடன்பிறப்பே

பார்த்தாயா இந்த நண்பர்களின் அன்பை. பள்ளியின் ஆளுநர் பதவிக்காக நான் போட்டியிட வேண்டுமாம்.

பள்ளி ஆளுநர் பதவியென்பது சிவப்பு விளக்கு சுழல நகர உலா வந்து, கிண்டி மாளிகையில் ஓய்வெடுப்பதல்ல என்பதை நீ அறிந்திருக்க மாட்டை என நான் அறிவேன். ஆளுநர் பதவிக்காக போட்டியிட என்னை ஒருவர் முன்மொழிய வேண்டுமாம். மற்றொருவர் அதை வழி மொழிய வேண்டுமாம். பிறகு தேர்தல் நடத்தி ஆளுநரை தேர்ந்தெடுப்பார்களாம்.

தேர்தலை எப்படி அணுகுவது என்று பெரியாரும், அண்ணாவும் இன்னும் பலரும் நமக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் எத்தனை எத்தனை. நமது புறநானுற்றுப் புலிப்படை இங்கிலாந்தின் வீதிகளில் நடந்தால் வெற்றி முரசு கொட்டிடாதா? வீணர்களின் கொக்கரிப்பு அடங்கிடாதா? இல்லையென்றால் நமது கழக கண்மணிகளுக்கு திருமங்கலம் சூத்திரம் தான் தெரிந்திடாதா?

பள்ளி ஆளுனராகி விட்டால் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டுமாம். கழக வளர்ச்சிக்காக பாடுபட்ட நாம் குடும்ப வளர்ச்சிக்காக.. ச்சே.. பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட மாட்டோமா என்ன? இந்த நேரத்தில் நீ என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே. நான் ஆளுனரனவுடன், என் இளவல், கழக தளபதி, அனிருத்-ஐ துணை ஆளுநராக நியமிக்க நீ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். இந்த அன்புக்காக என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்த சக்கரபாணி? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை?

ஆப்பு வாங்குவது யாராக இருப்பினும், ஆப்படிப்பது நாமாக இருக்க வேண்டும் என்று தானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான்? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே?

அன்புடன்
ச. ச.

வாழ?த?த?க?கள?

இனிய ப?த?தாண?ட? நல?வாழ?த?த?க?கள?

(அ)

இனிய சித?திரைத? திர?நாள? நல?வாழ?த?த?க?கள?

(அ)

இனிய அம?பேத?கர? தின நல?வாழ?த?த?க?கள?

Choose one or the other depending on which side of the political spectrum you are in.

Rajiv Assasination Case

Just finished reading Ragothaman’s ‘Rajiv Kolai Vazhakku’ (Rajiv Assasination Case) book. In all, it took me just over couple of hours to finish. A riveting read indeed. No wonder this book became a super hit in the recent book fair.

It was very interesting to read the first person account of the Chief Investigating Officer of the Rajiv Gandhi assasination case. I was fifteen when Rajiv was assasinated. So, thankfully I don’t have to rely on books or hearsay while recalling the events associated with the assasination – public outcry against LTTE, CBI’s reward announcements for capturing Sivarasan / Subha, frustration when the duo were allowed to commit suicide at Konanakunte after being encircled for hours. Ragothaman’s book brings back those memories apart from providing lot of background information. The author laments the lax attitude of various agencies (Police, Intelligence etc) before and after the assasination and also pins the blame on the powers that be for putting up several hurdles during the investigation. Ragothaman has made some specific charges against the SIT Chief D.R. Karthikeyan for choosing not to embarass any of the Tamil leaders including Karunanidhi, Vaiko, Maragatham Chandrasekhar etc.

Although this is the book authored by a cop (alright, a CBI investigator), it feels very odd when the book inadervently gives a soft natured image to the policemen. Of course, no cop will admit to human rights excesses that has become the norm in such investigations and also dealing with that aspect of the investigation is not the aim of this book, but just that it gives a weird feeling when one thinks about it. May be, it reflects Ragothaman’s personality.

Having read few books of Pa. Raghavan, I could see his hand in editing this book. I would be really, really surprised if I were to know that he was not involved in shaping up this book.

One of the reasons for the success of this book – apart from the sensational nature of the case – is that, the author not only explains how they went about the case from a clean slate, but also shares his frustration at being controlled by remote powers with so many hidden agendas. This is something that most people who followed the Rajiv case could identify with. In all, a great book to read.

Coverage on Deepavali Celebrations

We have a group named UK Makkal – comprising of (mostly Tamil speaking) Indians in UK. A very informal group that it is, we organise Deepavali celebrations every year and this year it happened at Milton Keynes. The above mentioned day long event happened on 31st October and Tamil daily Dinamalar covered the event with a short note and few photographs. I was and am quite excited to see my name and photograph in print. Yeah, there is no intention of modesty here and that is the way it is. :-)

Ayan

Overheard conversation..

அயன? படம? பாத?தீங?களே, எப?படி இர?க?க??

?யோ.. தாங?கல. 4 தெல?ங?க? மசாலா படம? சேர?த?த? பார?த?த மாதிரி இர?க?க?.

Could one get a shorter and effective feedback than this?

தீபாவளி கொண?டாட?டம?

கடந?த 9 ஆண?ட?களில? ஒரே ஒர? ஆண?டைத? தவிர (2007) மற?றெல?லா வர?டங?கள?ம? தீபாவளியன?ற? இங?கிலாந?தில? தான? இர?ந?திர?க?கிறோம?. சொல?லி வைத?தாற? போல தீபாவளி வார நாட?களில? தான? வர?ம?. வர?டம? தவறாமல? அல?வலகத?திற?க? விட?ப?ப? எட?த?த? விட?வேன?. இர?ந?தால?ம?, கொண?டாட?டம? என?பத? காலையிலிர?ந?த? நண?பர?கள?க?க? க?ற?ஞ?செய?தி மூலம? வாழ?த?தன?ப?பி விட?ட?, நன?றாக சாப?பிட?ட?, ஊர?க?க? தொலைபேச?கையில? பட?டாச? சத?தத?தின? நட?வே க?சலம? விசாரிப?பத?டன? ம?டிந?த? விட?ம?. இந?த மாதிரி நேரங?களில? தான? எப?பொழ?த? இந?தியா திர?ம?பப? போகிறோம? என?ற ?க?கம? அதிகமாக இர?க?க?ம?.

ஆனால?, இந?த ம?றை சற?ற? வேற? மாதிரியாக இர?ந?தத?. நாங?கள? ப?திதாக வசிக?கத? தொடங?கிய?ள?ள க?டியிர?ப?பில?, எங?கள?க?க? ?ற?கனவே நன?க? அறிம?கமான ஒர? தமிழ? க?ட?ம?பம?ம? உள?ளனர?. ஆக, இர? வீட?ட? பெண?மணிகள?ம? தங?கள? பங?க?க?க? சிற?ற?ண?டி வகைகள?ம?, இனிப?ப?கள?ம? செய?த? – அதே க?டியிர?ப?பில? வசிக?க?ம? இந?நாட?டவர?கள? சிலரை க?ட?ம?பத?த?டன? அழைத?த? ஒர? சிறிய அளவிலான கொண?டாட?டம? ஒன?றிற?க? ?ற?பாட? செய?தோம?. க?ழந?தைகள? நால?வர?, பெரியவர?கள? 10 பேர? என சிறிய ஆனால? கலகலப?பான கூட?டம?. நரகாச?ரன?க?க? கொஞ?சம? அதிகமாகவே கண?, காத?, மூக?க? வைத?த? தீபாவளி எதனால? கொண?டாடப?பட?கிறத? என?ற கேள?விக?க? ஆங?காங?கே ரீல? ஓடிக? கொண?டிர?ந?தத?. க?லாப? ஜாம?னை ம?ழ?ங?கி விட?ட?, “வாவ?, தட? வாஸ? டெலிஷியஸ?.. ஹவ? டிட? யூ மேக? இட??” என?ற? வெள?ளைக?காரர?கள? உதிர?த?த சம?பிரதாய வார?த?தைகளை உண?மையென நம?பி தங?கமணி செய?ம?றை விளக?கம? அளித?த?க? கொண?டிர?ந?தத? தனிக?கதை. ச?ம?மா சொல?லக? கூடாத?, கேட?டவர?கள?ம? இதோ உடனே போய? வாணலியில? எண?ணெய? வைக?கப? போகிற மாதிரி நன?றாகவே தலையாட?டினார?கள?. க?ழந?தைகள? நால?வரைய?ம? நேராகப? பார?க?க வைத?த? ஒர? ப?கைப?படம? எட?க?க கேமரா வைத?திர?ந?த அனைவர?ம? கஜினி ம?கம?மத? கணக?கில? கட?ம? ம?யற?சி எட?த?த? ப?றம?த?கிட?டனர?

அனைவர?ம? – க?றிப?பாக க?ழந?தைகள? நால?வர?ம? மகிழ?வாக உணர வேண?ட?மென?பதற?காக நிறைய மத?தாப?ப?களை வாங?கி வைத?திர?ந?தோம?. அவர?கள?ம? போட?டி போட?ட?க? கொண?ட? மத?தாப?ப?களை கொள?த?தியத? சந?தோஷமாக இர?ந?தத?. பொத?வாகவே இந?த நாட?ட? மக?கள? பாத?காப?ப? நடவடிக?கைகளை அளவ?க?க? அதிகமாகவே கடைப?பிடிப?பார?கள?. அதற?காக ஒர? ப?ஸ?வாணத?தைக? கொள?த?த?வதற?க?க?ள? 50 அடி தள?ளிப? போய? நிற?பதெல?லாம? ரொம?பவே அதிகம?. சர வெடியை கையில? வைத?த? பற?ற வைத?த?ம?, லட?ச?மி வெடியை சாணிக?க?ள? நிற?த?தி வெடித?த?ம? – வீரத?தை விளைவித?த பாரம?பரியத?தைச? சேர?ந?தவன? நான? என?பதை ப?ரிந?த? கொள?ளாதத? அவர?கள?டைய த?ரதிர?ஷ?டம?.

சில பட?டாச?ப? பெட?டிகளை என?னவென?றே தெரியாமல? வாங?கினால?ம?, அவை நன?றாகவே இர?ந?தன. க?றிப?பாக, சிற? சிற? பல-வண?ண ராக?கெட?ட?களாக மேலே எழ?ம?பிச? சென?ற? அழகிய வண?ண பூக?களாக வெடித?த அந?த பட?டாச? மிகவ?ம? அர?மை. பட?டாச?கள? தீர?ந?தவ?டன?, கொண?டாட?டங?கள?ம? இனிதே நிறைவ?பெற?றன. வந?திர?ந?த இந?நாட?ட? பெண?கள? – இந?தியப? பெண?கள?க?க? கை க?ல?க?கி, பூங?கொத?த? அளித?த? தீபாவளி நல?வாழ?த?த?க?களைத? தெரிவித?த?க? கொண?டனர?, ஆண?கள?க?க? வாழ?த?த?க?கள? கூறியதோட? இற?க?கி அணைச?ச? உம?மாவெல?லாம? கொட?த?தனர?. அட?த?த தீபாவளிக?க? இன?ன?ம? பலரை அழைக?க வேண?ட?ம?. ஹ?ம?ம?.

கெட?-ட?கெதர? (Get-Together)

கிட?டத?தட?ட ஒர? வர?டம? ம?ன?னரே எழ?த நினைத?திர?ந?த பதிவ?. இப?பொழ?த? தான? எழ?த நேரம? வாய?த?தத?.

—–

“நான? இந?த வர?ஷம? தீபாவளிக?க? திர?ச?சி வரேன?. நீய?ம? அங?க தானே இர?ப?பே? மீட? பண?ண?வோமா?” – நண?பர?கள? இர?வர?க?க?ள? மேற?கண?டவாற? தொடங?கிய ஒர? சாதாரண மின?னஞ?சல? உரையாடல? வெக? சில மணி நேரங?களில? வளர?ந?த?, பெரியவனாகி பல?லாண?ட?கள?க?க? பின?னர? கல?லூரி நண?பர?கள? பலர? கூடி, சந?திக?க?ம? வாய?ப?பை உர?வாக?கித?தந?தத?.

திர?ச?சி தேசிய மாலை நேரக?கல?லூரியில? 1996-ஆம? ஆண?ட?, இளம? அறிவியல? பட?டத?திற?கான மூன?றாண?ட? படிப?பை நிறைவ? செய?தவ?டன? ஒர? உச?சி வெயில? நாளில? நடந?த பிரிவ? உபசார விழாவின? பொழ?த? அந?த அளவிலான அட?த?த சந?திப?ப? நடக?க பதினொர? ஆண?ட?கள? ஆக?மென நினைக?கவில?லை. நாங?கள? படித?த? ம?டித?த காலத?தில? மின?னஞ?சல?, ஓர?க?ட? போன?ற சங?கதிகள? ?த?ம? வந?திர?க?கவில?லை. கல?லூரிப? படிப?ப? ம?டிந?த வெக? சில மாதங?களிலேயே நெர?ங?கிய நண?பர?கள? தவிர மற?றவர?களிடம? கொஞ?சம? கொஞ?சமாக தொடர?ப? விட?ட?ப? போனத?. மிஞ?சிப? போனால? 10 பேர?க?க? மேல? எவரைய?ம? இப?பொழ?த? தொடர?ப? கொள?ள ம?டியாத? என நினைத?த?க? கொண?டிர?ந?த பொழ?த?, நண?பன? ஒர?வன? சலிக?காமல? ஒவ?வொர?வர?க?க?ம? கைப?பட கடிதமெழ?தி தொடர?ப? கொண?ட? மிக நேர?த?தியாக ஒர?ங?கிணைத?தான?.

தீபாவளிக?க? மற?நாள? கல?லூரியிலேயே அவரவர? க?ட?ம?பத?தினர?டன? சந?திப?பதென ம?டிவாயிற?ற?. கல?லூரி உள?ள திண?ட?க?கல? சாலையில? ந?ழைய?ம? போதே சிலிர?ப?பாக இர?ந?தத?. 11 வர?டங?களில? கல?லூரி நிறைய மாறிவிட?டிர?ந?தத?. எல?லாம? மகிழ?ச?சி தர?ம? நிறைவான மாற?றங?கள?. நாங?கள? இற?தி வர?டம? படித?த வக?ப?பறையை எங?கள? சந?திப?ப?க?கென திறந?த? வைத?திர?ந?தார?கள?. நான? வழக?கமாக உட?கார?ம? கடைசிக?க? ம?ன? வரிசையில? அமர?ந?தவ?டன? மலர?ந?த நினைவ?களை வைத?த? ‘ஆட?டோகிராப?-2′ எட?த?த?விடலாம?. மர பெஞ?ச?களில? வழக?கம? போல பல பெண?களின? பெயர?கள?. பெயர?களில? மட?ட?ம? மாற?றம?. அவ?வளவே. வக?ப?பில? படித?த பாதிக?க?ம? மேற?பட?டோர? வந?திர?ந?தனர?. படிக?க?ம? சமயத?தில? ஆரம?ப கால தன?ஷ? போல ஒல?லிப?பிச?சானாக இர?ந?த பசங?களெல?லாம? தடி மாட?களாக மனைவி, மக?கள?டன? வந?த? நின?றார?கள?. அனைவர? ம?கத?தில?ம? பரவசம?. பசங?களின? உர?வம? தான? மாறியிர?ந?ததே தவிர பேச?ச?ம?, செய?கைகள?ம? அதே மாதிரி தான? இர?ந?தன. Boys are always boys என?பதை மீண?ட?ம? நிரூபித?தோம?.

இந?த சந?திப?பிற?க? எங?கள?க?க? பாடம? நடத?திய, நாங?கள? மிகவ?ம? மதிக?கின?ற இரண?ட? விரிவ?ரையாளர?களைய?ம? அழைத?திர?ந?தோம?. விட?ம?றை நாள? என?பதை பொர?ட?பட?த?தாத? நெட?ந?தொலைவிலிர?ந?த? அவர?கள?ம? வந?திர?ந?தனர?. சொல?லப? போனால? எங?களை விட அவர?களே மிகவ?ம? உணர?ச?சி வசப?பட?ட நிலையில? காணப?பட?டனர?. அவரவர? பார?க?க?ம? வேலை, க?ட?ம?ப விவரங?கள?, கல?லூரி கால காதல? என வாய? வலிக?க வலிக?க பேசினால?ம? சலிக?கவேயில?லை. பதின?ம வயத? ம?ரட?ட?த?தனத?த?டன?, அனைவரைய?ம? எகிறி, “நீயெல?லாம? எங?கே உர?ப?பட போறே” என?ற? ?கமனதாக அனைத?த? ஆசிரியர?களிடம?ம? அவ?வப?போத? ஆசீர?வாதம? வாங?கிய நண?பனொர?வன? மிக மென?மையானவனாக மாறி, சிற? நிற?வனமொன?றை தொடங?கியிர?ப?பதை கூறியத? அனைவர?க?க?ம? இனிய அதிர?ச?சி. இரண?ட? மணி நேரம? பேசிக? கலைவோம? என எதிர?பார?க?கப?பட?ட சந?திப?ப? கிட?டத?தட?ட ஒர? ம?ழ?நாள? நீடித?தத? தீபாவளி பட?சணங?களை விட அதிகமாக இனித?தத?. இதை சாத?தியமாக?க கை வலிக?க அனைவர?க?க?ம? லெட?டர? எழ?தியவன?க?க?த? தான? நன?றி சொல?ல வேண?ட?ம?.

மகிழ?ச?சிகரமான விஷயங?கள? ஒர? ப?றமிர?க?க, every coin has got its other side. எங?கள? வக?ப?பில? படித?த பலர? வெளிநாட?களில?ம?, வெளியூர?களில?ம? நல?ல வேலை, வளங?கள?டன? இர?ந?த? வந?தால?ம?, வாழ?வின? மற?பக?கத?தை தினம? தினம? சந?தித?த?க? கொண?டிர?க?க?ம? பலரில? எங?கள? வக?ப?ப? நண?பர?கள? சிலர?ம? உள?ளனர? என?பதைய?ம? இந?த சந?திப?ப? மூலம? தெரிந?த? கொண?டேன?. த?ணிக? கடைகளில?ம?, பாத?திரக? கடைகளில?ம? எட?பிடி வேலைகளில? மாதம? இரண?டாயிரம? ரூபாய? ஊதியம? பெற?ற? வாழ?க?கையை ஓட?ட?ம? சிலர?ம? எங?கள?டன?, அதே வக?ப?பறையில? தான? அமர?ந?த? படித?தனர? என?பதை அறிந?த பொழ?த? மிகவ?ம? வேதனையாக இர?ந?தத?. அந?த நண?பர?களைக? கண?டறிந?த? உதவிட?ம? நோக?கத?தோட? சில திட?டங?களை அன?ற? யோசித?தோம?. ஆனால?, அன?றிர?ந?த உணர?ச?சிகரமான சூழ?நிலையில? ம?டிவேத?ம? எட?க?க இயலாமல? போய?விட?டத?. இத? நடந?த? ஒர? வர?டம? வரை இதை நாங?கள? மறந?த? விட?டத? எங?களத? பொற?ப?பின?மை. இப?பதிவை திடீரென உயிர?ப?பித?தத? போல?, இந?த விஷயத?திற?க?ம? விரைவில? செயல? வடிவம? கொட?ப?போம? என நம?ப?வோம?.

இவ?வாறான அட?த?த சந?திப?ப? என?ற?, எங?க? அமைய?ம? எனத? தெரியவில?லை. அத? நிகழ?ம? வரை 2007 வர?ட தீபாவளி சந?திப?ப? நிகழ?வ?கள? மனதில? நெட? நாள? நிலைத?த? நிற?க?ம?. அட?த?த ம?றை சந?திக?க?ம? பொழ?த? எவர?க?க?ம?, எக?க?றைய?மின?றி இதை விட மகிழ?ச?சிகரமான சூழ?நிலையில? அமைய?ம? என உற?தியாக நம?ப?கிறேன?.

அனைவர?க?க?ம? தீபாவளி நல?வாழ?த?த?க?கள?.